அறிவு , பண்பு

மனம் செல்லும் வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் வழிநடத்துவது தான் அறிவாகும். மனதில் தீயதை எண்ணாமல், தீய செயல் செய்யாமல் இருப்பது மனிதனுக்கு சிறந்த பண்பாகும்.

எழுதியவர் : shrinivasaswamiji (30-Jan-19, 1:05 am)
சேர்த்தது : SHRINIVASAN
பார்வை : 3030

மேலே