அழுவதைத்தவிர

அலையோடு விளையாடினாய்.. ரசித்தேன்
மழையோடு விளையாடினாய்.. மகிழ்ந்தேன்
காற்றோடு விளையாடினாய்.. குளிர்ந்தேன்
நிலவோடு விளையாடினாய்.. மலைத்தேன்
இப்போது காதலோடு விளையாடிவிட்டாயா?
அழுவதைத்தவிர நான் வேறென்ன செய்ய?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Feb-19, 10:42 pm)
பார்வை : 403

மேலே