காதலைச் சொன்னதும்
எதைச் சொன்னாலும்
சிரித்து வைக்கிறாய்..
அதெல்லாம் சரி
நான் காதலைச் சொன்னதும் கூட
சிரித்து வைத்தாயே..
அன்றிலிருந்து தான்
எனக்கு நானே சிரித்துக் கொண்டிருக்கிறேன்..
எதைச் சொன்னாலும்
சிரித்து வைக்கிறாய்..
அதெல்லாம் சரி
நான் காதலைச் சொன்னதும் கூட
சிரித்து வைத்தாயே..
அன்றிலிருந்து தான்
எனக்கு நானே சிரித்துக் கொண்டிருக்கிறேன்..