உன் மௌனம் கலைத்துவிடடி கண்ணே 555
என்னுயிரே...
என்மீது எவ்வளவு பாசம் வைக்க
உனக்கு உரிமை உண்டோ...
அதே அளவிற்கு என்
மீது கோபம் கொள்ளவும்...
உனக்கு
உரிமை உண்டு...
அழகிய மலர்களின்
மொட்டுக்கள்...
மலரும் போது
சப்தங்கள் வருவதில்லை...
உன் அழகிய இதழ்கள்
என்னிடம் பேசாதவரை...
என் இதயத்திற்கு
உறக்கமில்லை...
என்னுயிரே உன்
மௌனம்களைத்து...
என்னிடம் பேசிவிடு
எப்போதும் போல் சிரித்து.....