காலச் சங்கிலி

இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு காரணம் உண்டு கர்மா...

இந்த கர்மா முடியுமானால் நாம் வாழ்ந்த காரணமும் முடிந்து விடும்...

இதற்கு இடையினில் எத்தனை எண்ணங்கள் பல வண்ணங்களாய் நெஞ்சினில்...

யோசிப்பது செயல் புரிவது எல்லாமே இந்த அறிவு கெட்ட மூளை தான் !!!

பிறகு ஏன் அவமானம் வலி ஏமாற்றம் எல்லாம் நெஞ்சினை துளைக்கிறது...???

யார் கண்டு பிடித்தது மனது எனும் ஒன்று இதயத்தில் இருக்கிறதென்று...???

ஏன் துன்பம் நேர்ந்தால் இதயம் கணக்கிறது...???

இதுதான் காலச் சங்கிலியா...????

யாரேனும் விடை அறிந்தால் இப்பொழுதே சொல்லுங்கள்..... !!!

எழுதியவர் : பா.தமிழரசன் (17-Feb-19, 6:27 pm)
சேர்த்தது : தமிழரசன் பாபு
பார்வை : 133

மேலே