கவிதை எழுதும் காலைக் காற்றே
புயல் சீறிப்பாய்ந்து சீரழித்து ஓய்ந்த காலையில்
அமைதி எழில் எழுதியது இளம் காற்று !
தாடகையும் நீயோ இளம் தென்றல் சீதையும் நீயோ
கவிதை எழுதும் காலைக் காற்றே ?
புயல் சீறிப்பாய்ந்து சீரழித்து ஓய்ந்த காலையில்
அமைதி எழில் எழுதியது இளம் காற்று !
தாடகையும் நீயோ இளம் தென்றல் சீதையும் நீயோ
கவிதை எழுதும் காலைக் காற்றே ?