உத்திரத்தில் பத்திரமாய் காட்டிவிடு பக்குவமான பெண்ணவளை

அன்பே உனக்காக சோர்வின்றி காத்திருந்து
சர்பின்றி சலனமும் இன்றி
என்னவளை காணும் ஏக்கத்தில்
ஜயனிடமும் ஆண்டியிடமும் வேண்டி-சரணமிட்டேன்
கண்ணகியே என் கர்பவளை காட்டிவிடு.
உத்திரத்தில் உருகி உருகி வேண்டினேன்
எத்தரவும் இன்றி இனிமையுடன் வேண்டினேன்.
இனிய மங்ககையவள் கைபிடிக்க
பத்திரமாய் காட்டிவிடு பக்குவமான பெண்ணவளை
உன் பாதங்களில் சரணடைகின்றேன் சரவணா..

எழுதியவர் : Anthanan (21-Mar-19, 8:00 am)
சேர்த்தது : அந்தணன்
பார்வை : 68

மேலே