அழுகை

களைப்பில்
அழுதது நதிநீர்,
கடலில் சென்று சேர்ந்ததும்-
உப்பானது சுவை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (31-Mar-19, 5:35 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 99

மேலே