மஞ்சள் நிலவொளியில்

மஞ்சள் நிலவொளியில் மாணிக்கத் தேராக
என் நெஞ்சம் பறிக்கின்றாய் அஞ்சுகமே அழகாக....
சந்தனப் பாதங்கள் தரையில் நடக்கையிலே என் நெஞ்சம் உருகிடுமே
அந்த நேரத்தில் மெழுகாக.....
உன் மேனி அழகினிலே உள்ளம் தானா தத்தளிக்கும்
உனக்காக தன் உயிரை உவகையுடன் தந்தளிக்கும்.....!

எழுதியவர் : சிவா பாலா (8-Apr-19, 10:13 pm)
சேர்த்தது : சிவா பாலா
Tanglish : manchal nilavoliyil
பார்வை : 241

மேலே