அனைவரும் சமம்

நேர்மறை விதையை
ஆழமாய் ஊன்று
மாணவன் மனதில்!!!
ஊக்குவி மாணவனை
நல்லதொரு வார்த்தைகளால்!!1
கவனி அன்பான வார்த்தைகளால்!!
என்றும் நீரூற்று
அதிசய நன்னெறி கதைகளால்!!
என்றும் விளம்பரம் செய்யாதே
உன் படைப்புகளை!!
மாணவனின் தேவைகளை என்றும் நிவர்த்தி செய்
அவன் உன்னை தேடும்பொழுது!!
எவரின் உணர்ச்சிகளையும் அவமதிக்காதே!!
என்றும் எவரையும் சமமாய் மதி
எதற்கும் ஏற்றத்தாழ்வு பார்க்காதே
என்றும் எல்லாரையும் சமமாய் மதி .......

எழுதியவர் : R.RAMALAKSHMI (4-May-19, 8:13 am)
பார்வை : 94

மேலே