அவள்
இப்படித்தான் என்னவள் இருக்க வேண்டும்
இப்படித்தான் என்றெண்ணி கற்பனையில்
சஞ்சரித்தேன் நான்….. கவிதையில் அவளுக்கு
உருவு தர….. அவ்வளவில் என்னெதிரே
என் கற்பனைக் கன்னி வந்து அவளே ..
இனி என்ன என் கவிதை வளராது நின்றது
அவள்மேல் என் காதல் வந்து வளர்ந்தது
வளர்பிறையாய்