மாலையில் மௌனமாய்ச் சிரிக்கும்
இரவில் சிரிக்கும் அல்லி
காலைக்கதிர் விரியும் போது தாமரை
நிலவு வந்து ரசிக்கவும்
விடை பெறுமுன் ஆதவன் பார்க்கவும்
நிலவும் கதிர் இருவருக்கும்
மாலையில் மௌனமாய்ச் சிரிக்கும்
ஒரே மலர் நீ மட்டும்தான் !
இரவில் சிரிக்கும் அல்லி
காலைக்கதிர் விரியும் போது தாமரை
நிலவு வந்து ரசிக்கவும்
விடை பெறுமுன் ஆதவன் பார்க்கவும்
நிலவும் கதிர் இருவருக்கும்
மாலையில் மௌனமாய்ச் சிரிக்கும்
ஒரே மலர் நீ மட்டும்தான் !