அவள்
கவிதைக்கு இலக்கணம்
யாப்பிலக்கணம்....
அழகிற்கும் இலக்கணமுண்டு
சாமுத்திரிகா லட்சணம்
அது உருக்கொண்டு பெண்ணாய்
என்முன்னே .....
என்னவளாய் காண்கின்றேன் நான்
காதல் உச்சத்தில் என் மனம்