உன்னைக் காணாத கண்ணும்
உன்னைக் காணாத கண்ணும்..
_________________________________________ருத்ரா
அவளைக்"கண்டதில்லை."
விரல்கள் ப்ரெய்லி ஆயின.
சிலிர்ப்பாய் ஒரு
மின்னல் தாக்கியது
தடவு மொழியில்
தடவு இன்பம்.
கண்டேன் கண்டேன்
அந்த
எழுத்துக்கள்
அவள் "பெயர்"
______________________________________________