பொற்பாதங்கள்

அம்மா சுமந்தாள்

எத்தனையோ ஆணிகளை,

தன் செருப்பணியா

பொற்பாதங்களில்...

எழுதியவர் : S.Ra (8-Apr-20, 11:18 am)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 357

மேலே