கோடை விடுமுறை
கோடை விடுமுறை
வெறிச்சோடி கிடக்கும் குற்றாலம்
பூத்துக் குலுங்கும் மலர்ப் பூங்கா
ஊட்டியில் பார்க்கத்தான் யாரும் வரவில்லை
வீட்டிலே முடங்கவைத்தாயே கொரோனா
உனக்கு எம்மீது இன்னும் ஏன் இரக்கம் வரவில்லை
இளைஞர் எங்களை இப்படி வதைக்கின்றாய்
தனிமைப்படுத்தி மனம் சோர