யுகங்கள்

காலம் உள்ளவரை யுகங்கள் வந்து வந்து போகும்
யுகம்தோறும் சித்த்தர்களும் யோகிகளும் மனிதனாய்க்
கடவுளும் வந்து போவார் இந்த மனிதரை ஏன்தான்
படைத்தேனோ என்று படைத்தவனே திகைக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Jul-20, 5:09 pm)
Tanglish : yukangal
பார்வை : 73

மேலே