இசை
காற்றின் இசை
அசையும் மரத்திற்குதான் தெரியும்....
பறவையின் இசை
கூவும் குயிலுக்குதான் தெரியும்.....
மழையின் இசை
விழும் தூறலுக்குதான் தெரியும்.....
வாசிப்பவனின் இசை
நேசிக்கும் மனிதனுக்குதான் தெரியும்...!
-கவி....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

செம்பருத்தி பூ...
hanisfathima
08-Apr-2025

ஆன்மா விடைபெறுகிறது...
தாமோதரன்ஸ்ரீ
08-Apr-2025
