கொரோனா காலத்திலும்

எங்களின் நிலையறிந்த -
எல்லையில்லா -
நீல வானமே -
நீ மட்டும்தான் -
மின்கட்டனமே வசூலிக்காத
மின்சார வாரியம் -
நிலவினை இரவுப் பொழுதிலும்
நாள்பொழுதினில் சூரியனையும்
விளக்காக ஏற்றிவைத்து
விளக்கொளியை தருகின்றாய்...!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (15-Jul-20, 5:08 am)
பார்வை : 42

மேலே