என்னுள் நீ..
ஆர்பரிக்கும் கடலுக்குள்ளும்
அமைதி நிலவுவதைப்போல,
என்னுள்ளும் நீ இருக்கிறாய்,
துடிக்கும் என் இதயத்தின்
சத்தமில்லா சுவாசமாய்.....
ஆர்பரிக்கும் கடலுக்குள்ளும்
அமைதி நிலவுவதைப்போல,
என்னுள்ளும் நீ இருக்கிறாய்,
துடிக்கும் என் இதயத்தின்
சத்தமில்லா சுவாசமாய்.....