திருமண வாழ்த்து
பாலும் பழமும் பஞ்சனைசுகமும்
தேனும் தினையும்
திகட்டாத சுவையும்
நாளும் பொழுதும்
நாயகி தந்திட
பஞ்சனை விரித்து
நெஞ்சனை அனைத்து
கொஞ்சும் பொழுதினை
கோலமயில் தந்திட
பனியில் முகம் கழுவி
பவனிவரும் நிலவு போல
அழகுநிலையத்தில்
அழகாய் முகம்துடைத்து
உலர்ந்த கூந்தலை ஒழுங்காக தலைவாரி
அல்லிமுடித்த கூந்தலில்
முல்லை பூச்சூடி
புதுச்சேலை உடுத்தி
பூமகள் வரும் அழகில்
தொடரும்.....
கவிஞர்.....
மன்னை மாயா