கொடுத்த வாக்கு
கொடுத்தவாக்கு
அலுவலகம்முடியஇன்னும்பத்துநிமிடங்கள்இருக்கையில்மழைநன்குபெய்யஆரம்பித்துவிட்டது. அப்பொழுதுதான்நாற்காலியைவிட்டுஎழுந்துமுகம்கழுவிவிட்டுவரலாம்என்றுநினைத்தவிமலாசலிப்புடன் “என்னதிடீருன்னுமழைவந்திடுச்சுசொல்லிவிட்டுபொத்தெனமீண்டும்நாற்காலியில்உட்கார்ந்தாள். மழைன்னாதிடீருன்னுதான்வரும்பெரிதாகஜோக்அடித்துவிட்டதாகசிரித்தஆனந்தனைபார்த்துமுறைத்தவிமலாஉங்களுக்கென்னசார்? வீட்டுக்குபோனஉடனேஎல்லாம்கிடைச்சுடணும். நாங்கஅப்படிஇல்லை, இங்கிருந்துபஸ்பிடிச்சுஓடி, ஏதாவதுசெஞ்சாத்தான்குழந்தைகளுக்கும், வர்றஆம்பளைக்கும்ஏதாவதுகொடுக்கமுடியும், சோகத்துடன்சொன்னவளைபரிதாபமாகபார்த்தஆனந்தன், அதுக்காகமழையேவேணான்னுசொல்லமுடியுமா? கொஞ்சம்பொறும்மாஇப்பநின்னுடும். சமாதானப்படுத்துவதுபோல்பேசிநிறுத்தினார்.
ஏதோபைலில்மூழ்கிஇருந்தகல்பனாஇவர்கள்பேச்சைகாதில்வாங்கினாலும்எந்தசலனமும்இல்லாமல்இருந்தாள். ஆன்ந்தன்கூடதங்கள்பேச்சில்கல்பனாகலந்துகொள்வாள்என்எதிர்பார்த்தவர், அவள்தன்வேலையிலேயேகவனமாகஇருப்பதைகண்டுசற்றுஏமாற்றமானார்.மழைஅரைமணிநேரமாகியும்விடவில்லை. சலிப்புடன்எழுந்தவிமலாசரிசார்நான்கிளம்புறேன், பஸ்ஸ்டாபிங்க்வரைக்கும்நனைஞ்சாலும்பரவாயில்லை, பஸ்ஏறிட்டாஅப்புறம்போயிடலாம், சொல்லிக்கொண்டேமுகம்கழுவசெல்லும்எண்ணத்தைகூடவிட்டுவிட்டுவாசலைநோக்கிவிரைந்தாள். இப்பொழுதாவதுகல்பனாஏதாவதுசொல்வாள்எனஎதிர்பார்த்தஆன்ந்தன்அவள்எதுவும்பேசாமல்இருப்பதைபார்த்துஅவளின்மனநிலையைஓரளவுஊகித்துக்கொண்டுஅவளிடம்எதுவும்பேசாமல், தானும்கிளம்புவதற்குதயார்ஆனார்.
கல்பனாமழையைபொருட்படுத்தாமல்தன்சீட்டில்உட்கார்ந்துவேலைசெய்துகொண்டிருந்தாள்.மழைசற்றுகடுமையாகஇருந்ததால், மாலைஐந்துமுப்பதுக்கேஅலுவலகம்இருட்டிவிட்டதுபோலதோன்றியது. அலுவலகஉதவியாளன்மாரிமுத்துவந்துஅனைத்துவிளக்குகளையும்எரியவிட்டுபோனார்.அவரும்சற்றுபரிதாபமாககல்பனாவைபார்த்துவிட்டேசென்றார். கல்பனாவுக்குஇவர்கள்தன்னைபரிதாபமாகபார்ப்பதுசங்கடமாகதெரிந்தாலும், ஒன்றும்சொல்லமுடியாமல்இருந்தாள்.அவள்நிலைமைஅப்படிஆகிவிட்டதுநான்கைந்துமாதத்திற்குமுன்அவள்இருந்தநிலைமைவேறு, பேச்சுக்குபேச்சுஎன்றுசுடசுடபதில்கொடுப்பாள்.அவள்இருந்தால்அந்தஇடம்ஒரேகலகலப்புத்தான்.அப்படிஇருந்தவளுக்குகல்யாணம்என்றுஒன்றைஅவர்கள்அப்பாஏற்பாடுசெய்தார். அவளும்சந்தோசமாகசரிஎன்றுதலையாட்டினாள்.மாப்பிள்ளைஇராணுவத்தில்இருக்கிறார்என்றவுடன்மகிழ்வுடன்சம்மதித்தாள்.
ஒருமாத்த்துக்குள்திருமணம்முடித்துபெண்ணையும்,அழைத்துசென்றுவிடலாம்என்றுவிடுமுறையில்வந்தவருக்குதிடீரெனஅழைப்புவரஎப்படியும்கல்யாணத்துக்குவந்துவிடுவதாகசொல்லிசென்றவர்தான். ஒருமாதம்கழித்துமாப்பிள்ளையின்அப்பாவந்துநாட்டுஎல்லையில்சண்டையில்ஈடுபட்டுகொண்டிருக்கும்போதுஅவரை “காணவில்லை” என்றுதந்திவந்திருப்பதைஅழுகையுடன்காண்பித்தார். அதன்பின்மூன்றுமாதங்கள்ஓடிவிட்டன. இராணுவம்அவரைமறைந்துவிட்டதாகஅறிவித்துஅவரின்பணபலன்களைபெற்றுகொள்ளும்படியும்கடிதம்அனுப்பிவிட்டது.இவளின்சந்தோசம்அப்பொழுதுகாணாமல்போனதுதான். அதன்பின்அவள்மெளனியாகிவிட்டாள்.அலுவலகத்தில்எவ்வளவோசொல்லிபார்த்தார்கள். ஒருபுன்சிரிப்புமட்டும்சிரித்துவைப்பாள்.
கல்யாணமாநடந்துவிட்டது? நிச்சயதார்த்தம்தானேமுடிந்திருக்கிறது. இந்தகாலத்தில்கல்யாணத்தன்றேஎத்தனையோதிருமணம்நின்றுபோயிருக்கிறது. அவர்களுக்குஎல்லாம்வேறுகல்யாணமாநடக்காமல்போய்விட்டது?அவளின்அப்பா, அம்மாகூடசொல்லிபார்த்தார்கள். அவள்மனம்அந்தநிகழ்விலிருந்துவெளிவரமறுத்துவிட்டது.
மழைஓய்ந்துவிட்டது, மெல்லஎழுந்தாள்கல்பனா, அலுவலகத்தில்அனைத்துநாற்காலிகளும்காலியாகிவிட்டன. மாரிமுத்துவும்மழைபெய்யாமல்இருந்திருந்தால்அவளிடம்சொல்லிகிளப்பியிருப்பான். மழைவந்துவிட்டதால்அவனும்தங்கவேண்டியதாகிவிட்டது. மணிஏழாகிஇருக்கலாம். கல்பனாஅலுவலகத்தைவிட்டுவெளிவந்தவள்மெல்லதன்வீட்டைநோக்கிநடக்கஆரம்பித்தாள். மழைஓய்ந்தபின்னும்அதன்சாரல்மெலிதாகஅடித்துக்கொண்டிருந்ததால், முகத்தில்தண்ணீர்படாமல்இருக்ககுனிந்தபடியேநடந்துகொண்டிருந்தாள். ‘காவ்யா’ ஓடாதே, ஓடாதேயாரோகுரல்கொடுத்துக்கொண்டிருக்கஅதைபொருட்படுத்தாமல்ஒருகுழந்தைஅந்தமழையிலும்வெளியேவந்துநனைந்துகொண்டேஆடஆரம்பித்துவிட்டது.குரல்கொடுத்துக்கொண்டிருந்தபெண்ணும்அந்தமழையில்நனைந்துகொண்டேவெளியேவந்துஅந்தகுழந்தையின்முதுகில்இரண்டுஅடிவைத்துவீட்டுக்குள்கூட்டிச்சென்றாள். இதைவேடிக்கையாகபார்த்துக்கொண்டுநின்றகல்பனா, தனக்குநிச்சயமானபின்தனக்குகணவனாகவரப்போகிறவன்வெளியேகூப்பிட்டான்என்றுஅவனுடன்இதேபோல்நல்லமழையில்அவன்கூடவருகிறசந்தோசத்தில்மழையும்பொருட்படுத்தாமல்இருவரும்பேசிக்கொண்டேநடந்துசென்றதுஅவள்மனதில்நிழலாடியது. அப்பொழுதுஅவன்தன்னிடம்கேட்டுக்கொண்டதுநினைவுவர “சட்டெனபொங்கியகண்ணீரை” துடைத்தவாறுவீட்டுக்குவிரைந்துநடைபோட்டாள்.
அப்பாகவலையுடன்கல்பனாவின்முகத்தைபார்த்துக்கொண்டிருந்தார்.எப்படிகல்பனாஅவங்கவீட்டுக்குபோய்கேப்பேன்? அப்பாஎனக்காகஇந்தஉதவி?கேட்டமகளின்முகத்தைபார்க்கசகிக்காமல்சரிம்மாநீயும்வா, என்றுசொன்னவுடன் “தேங்க்ஸ்ப்பா” சொல்லியவுடன்அப்பாவுடன்கிளம்பதயாரானாள். அம்மாவுக்கும்இதுசரிப்பட்டுவருமா? என்றகேள்வியுடன்அவர்கள்இருவரும்செல்வதைபார்த்துக்கொண்டிருந்தாள்.
திருமணம்நிச்சயிக்கப்பட்டுதன்மகனைஇழந்தஅந்தவீடுமிகுந்தசோகத்துடன்இருந்தது. கல்பனாவின்அப்பாகேட்டகுழந்தைகள்காப்பகத்திலிருந்துவந்தகடிதத்தைகொண்டுவந்தகொடுத்தஇறந்துவிட்டமாப்பிள்ளையின்அப்பா? இதுஎதற்குஉங்களுக்கு? என்றுகேட்டார். அதற்குகல்பனாஅளித்தபதிலால்அவர்அதிர்ந்துகுலுங்கிகுலுங்கிஅழுதவாறுஉன்னைகைபிடிச்சுவாழவழியில்லாமபோயிட்டானேம்மாஎன்மகன் ! அழுதுகொண்டேஇருந்தஅவரை, சமாதானப்படுத்தமுடியாமல்மெல்லஅவர்கையைபற்றிஅழுத்திவிட்டுவெளியேறினர்கல்பனாவும், அவள்அப்பாவும்.
இவர்கள்இருவரும்தமிழும்ஆங்கிலமும்கலந்துபேசியதில்ஓரளவுபுரிந்துகொண்டஅந்தகுழந்தைகள்விடுதிகாப்பாளர்இரண்டுநாட்கள்தங்கிமற்றபார்மாலிட்டிசைமுடித்துகுழந்தையைகூட்டிசெல்லலாம், என்றுஹிந்தியில்சொன்னார். கல்பனாவுக்குவந்தமகிழ்ச்சிக்குஅளவேஇல்லை.
ஒருவாரம்ஓடியிருந்தது. இப்பொழுதுகல்பனாவின்முகத்தில்கொஞ்சம்கொஞ்சமாகமகிழ்ச்சிபடரஆரம்பித்திருந்தது. இதுவேகல்பனாவின்பெற்றோருக்குமகிழ்ச்சியைகொடுத்தது. அவர்கள்வீட்டுக்குபுதியவரவாகவந்திருந்தஅந்தஐந்துவயதுபெண்குழந்தைஇப்பொழுதுகொஞ்சம்கொஞ்சமாகஇவர்களுடன்ஒட்டிபழகஆரம்பித்துவிட்டது. அதற்குநல்லதமிழ்ப்பெயரைசூட்டஒருநல்லநாள்பார்த்துதன்அலுவலகத்தில்உள்ளஅனைவருக்கும்அழைப்புவிடுத்துக்கொண்டிருந்தாள்.
திருமணம்நிச்சயம்செய்தபின்அவள்கணவனாகபோகிறவன்தன்னுடன்பேசிக்கொண்டிருந்தபொழுது, நானும்என்நண்பனும்ஒருமுறைதீவிரவாதிகளிடம்சண்டையிட்டுகொண்டிருந்தபொழுதுதீவிரவாதிகள்என்னைபார்த்துசுட்டகுண்டைஎன்நண்பன்ஏற்றுஉயிர்விட்டான். அப்பொழுதுதான்ஒருபெண்குழந்தையைபெற்றுவிட்டுஅவன்மனைவிஉயிர்துறந்துஒருவருடம்மேல்ஆகியிருந்தநேரம். இவன்தன்குழந்தையைஒருகாப்பகத்தில்விட்டுபணம்அனுப்பிவந்தான். ஒவ்வொருமுறையும்தன்மகளைபார்த்துவந்துஎன்னிடம்அழுவான், அநாதையாய்அங்குஎன்மகள்இருக்கிறாள், இங்குஅநாதையாய்நான்இருக்கிறேன்உன்னிடம்ஒன்றேஒன்றுமட்டும்கேட்பேன், எனக்குஏதேனும்ஆகிவிட்டால், நீஎன்குழந்தையைஎடுத்துநீயும், உனக்குவரப்போகிறமனைவியும்அப்பா, அம்மாவாகவளர்ப்பீர்களா? என்றுஅடிக்கடிகேட்பான்.அவன்இறந்தபின்னால்இந்தநான்குவருடங்களாகநான்தான்அங்குசென்றுஅந்தகுழந்தைக்குகார்டியனாகஇருந்துபார்த்துக்கொண்டிருக்கிறேன்.
கல்பனாநானும்ஒன்றேஒன்றுதான்கேட்கிறேன். நமக்குதிருமணம்ஆனபின்னால்அந்தகுழந்தையைதத்துஎடுத்துநீயும்நானும்தாயும், தந்தையுமாய்இருப்போமா? இதுஉன்னிடம்நான்கேட்கும்வேண்டுகோள், என்றவனைஅந்தமழையிலும்உற்றுபார்த்தகல்பனாகண்டிப்பாய்செய்யலாம், நமதுமுதல்குழந்தையாய்அந்தகுழந்தையைஎடுத்துகொள்வோம்என்றுஅவனுக்குஉறுதிகூறினாள்.
ஆனால்விதிஅவனைதன்னிடம்இருந்துபிரித்துவிட்டதே ! அவள்மனதுஅவனதுஇழப்பைவிடஅந்தகுழந்தையின்எதிர்காலத்தைபற்றியேஇவ்வளவுநாளும்சிந்தித்துகவலைப்பட்டுக்கொண்டிருந்த்து. தன்தந்தையிடம்இதுபற்றிபேசும்போதுஅவளுக்காக, அவர்கள்பெற்றோர், அந்தகுழந்தையைதாங்கள்எடுத்து, வளர்க்கிறோம்என்றுசொல்லவும், கல்பனாவுக்குஏற்பட்டபெரியபாரம்சடசடவெனகுறைந்ததுபோலிருந்தது.கல்பனாவின்பெற்றோரும்,அவளதுநண்பர்களும்இந்தநிகழ்ச்சியால்அவளுக்குதிருமணம்பாதித்துவிடுமோஎன்றபயம்இருந்தாலும்கட்டாயம்அவள்நல்லமனதுக்குதகுந்தமணமகன்வருவான்என்றநம்பிக்கையில்இருந்தனர்.