நினைவுகளோடு நான்

உன்னோடு இருந்த நினைவுகளோடு
வாழ்கிறேன் நானடி !
உன் இருவிழி காண
விரும்பினேன் நானடி !!
உன் சிரிப்பினில்
சிதைந்தவன் நானடி !!!
உன் பிரிவினில்
கறைந்தவன் நானடி.

எழுதியவர் : ஞானசௌந்தரி (1-Nov-20, 12:48 am)
சேர்த்தது : THAAI
பார்வை : 615

மேலே