மஞ்சு



மேகலாவை
மேகி என்றும்
பார்வதியை
பாரு என்றும்
மலர்க்கொடியை
மலர் என்றும்
அழைகின்றபோதெல்லாம்
தவறாமல் நினைவில்
வந்து செல்கிறது
எங்கள் வீட்டு
மஞ்சுளா என்ற
மஞ்சு பூனைனைனை !

எழுதியவர் : மேகல இந்திரா (22-Sep-11, 3:34 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 1031

மேலே