பெண்ணே

பெண்ணே ஆண்டவன் ஏன் உன்னை அழகாய் படைத்தான்
ஆண்கள் ரசிக்கட்டும் என்றா இல்லை

இறைவனின் எல்லை மீறிய கற்பனையா
பெண்கள் அழகு ஆண்களை தூண்டும்
போது அதை ரசித்தால் குற்றமா

பெண்களின் ஒப்பனை ஆண்கள்
கண்ணை கவர தானே ..கண்ணார கண்டு
ரசித்தால் ஆண்களின் குற்றமா

இயற்கையின் வளைவுகள் ஆண்களின் கண்ணை குருடாக்கிய காரணத்தால்
அதை தொட்டு உணர்ந்து பார்க்க எண்ணியது குற்றமா

கடை கண் பார்வையில் மயங்கி
அவள் பின் போனது குற்றமா

ஒய்யார நடையை வர்ணித்து எழுதிய
கவிதையின் உண்மையை அறிய பின்னாடி
நடந்தது குற்றமா

அவள் பேச்சு கிளி பேச்சு என்று
என்று மயங்கி அவளிடம் பேசியது குற்றமா

பெண்களின் கூந்தலில் மனம் உண்டு
என்ற ஐயம் தீர்க்க அவளை முகர்ந்தது குற்றமா

மெல்லியடையாள் என்று கூறிய கவிஞனின்
கூற்று சரியா என்று இடையை அணைத்து
அளவு பார்த்த கைகள் செய்தது குற்றமா

செவ்விதழ் கன்னம் முத்தமிட்டால் சிவக்கும்
என்று முத்தம் பதித்து சிவக்க கண்டது குற்றமா

தேன் ஒழுகும் உதடுகளை சுவைக்க முயன்றது
குற்றமா


சொல்லுங்கள் அழகாய் படைத்தது ஆண்டவன்
குற்றமா

அழகை ரசிக்க ஆண்கள் படைக்க பட்டது
குற்றமா....

எழுதியவர் : லோகநாதன் (21-Nov-20, 8:06 pm)
சேர்த்தது : LOKANATHAN
Tanglish : penne
பார்வை : 78

மேலே