காதல்

நிலவிற்கே நாணம் ஊட்டியவளே !
நின்தினமும் என் நினைவில் இருப்பவளே
ஆதார்க்கார்டிலும் அழகாய் தெறிந்தவளே !
அழகிற்கு இலக்கணமாய் இருந்தவளே
என் கண்ணியமும் தவிக்குதடி !
உன் கண்ணிமை துடிக்கையிலே......!
என் ஆழ்மனதை ஆட்கொண்டவளே !
கண்மூடினால் கனவில் வந்தவளே
கண் திறந்தாள் நினைவில் நின்றவளே !
கைப்பிடிக்க காதல் தந்தவளே
என் இன்னுயிரில் ஒன்றாய் கலந்தவளே !
என்றும் அன்புடன்
- இணைய தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 4:14 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : kaadhal
பார்வை : 142

மேலே