முகநூல் பதிவு 315

நம் குற்றத்தின் முதல் பொறுப்பாளி நாமே....
நம் குற்றத்தின் முதலாளி நாமே.....
நம் குற்றத்தின் உழைப்பாளியும் நாமே...

அந்த முதலாளி கிரீடத்தை இறக்கி வைப்போம்....
உழைப்பாளி வேலையில் வெளிநடப்பு செய்வோம்...
பொறுப்பாளர் பதவி தானாய் விலகிடும்....
நிபந்தனை இன்றி நம்மை நாமே மன்னித்துக் கொள்வோம்.....
மனம் இலேசாகும்....
நல்லெண்ண ஒளி பரவும்...
மாற்றுப் பாதையில் விழி படரும்.....
பயணம் அங்கே இனிதே தொடரும்......

Luv urself....,
நமக்கு நாமே சொல்லிக் கொள்வோம்
காதலர் தின வாழ்த்துக்கள் ❤️❤️❤️💐💐💐💐

எழுதியவர் : வை.அமுதா (23-Mar-21, 5:54 pm)
பார்வை : 58

மேலே