தாயும் மகனும்
உனக்கு நான் மகனாக பிறந்த போது
தொப்புள் கொடியினை அறுக்கவில்லை
அது நம்முடைய பந்தத்திற்காக நறுக்கப்பட்ட
ரிப்பன்
உனக்கு நான் மகனாக பிறந்த போது
தொப்புள் கொடியினை அறுக்கவில்லை
அது நம்முடைய பந்தத்திற்காக நறுக்கப்பட்ட
ரிப்பன்