ஆண்டவனே அறியா அன்னை
ஆண்டவனே அன்னையை அறியாபோது
மானுடனே மகத்துவம் அறிவாயோ
மனிதா நீயறிவாயோ நம்தும்மல்
அதிர்வலை ஒவ்வொரு முறையும்
தாயின் தொப்புளில் அதிர்வை ஏற்படுத்துமென..
அதைப்பற்றி ஆய்வுமேற்கொள்ளபடுவதென..
பிரபஞ்சத்தில் பல விடைகாணா வினையுண்டு யென
அன்னை அனுபவித்து மகிழ்..
நன்றிநவின்று.