அம்மா ஏது பொருள்

அகிலம் காண வழியாக விழியாக நின்றாய்

அது கருவறையானலும் கடவுளானாலும்
யென்தேவையை யானறியுமுன்நீ அறிந்தாய்

பிரபஞ்ச பிம்பமாய் யென்நெஞ்சத்து நிழலாய் யெனை வழிநடத்தினாய்

அம்மா என்பதற்கு பொருளேது !
யென் புண்ணியவதியே.

எழுதியவர் : பாளை பாண்டி (9-May-21, 8:23 am)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 180

மேலே