அம்மா ஏது பொருள்
அகிலம் காண வழியாக விழியாக நின்றாய்
அது கருவறையானலும் கடவுளானாலும்
யென்தேவையை யானறியுமுன்நீ அறிந்தாய்
பிரபஞ்ச பிம்பமாய் யென்நெஞ்சத்து நிழலாய் யெனை வழிநடத்தினாய்
அம்மா என்பதற்கு பொருளேது !
யென் புண்ணியவதியே.
அகிலம் காண வழியாக விழியாக நின்றாய்
அது கருவறையானலும் கடவுளானாலும்
யென்தேவையை யானறியுமுன்நீ அறிந்தாய்
பிரபஞ்ச பிம்பமாய் யென்நெஞ்சத்து நிழலாய் யெனை வழிநடத்தினாய்
அம்மா என்பதற்கு பொருளேது !
யென் புண்ணியவதியே.