கொரோனா வேண்டுதல்

🔥செஞ்ஜோதியின் சுடராய்....
முடியடி காணாத ஒலியாய்🔥....
தென்னாடை தன்னாடாய்
கொண்டு....
எந்நாட்டவர்க்கும்
அருள் செய்யும்
கைலை மலை🏔️⛰️
வாசனே......!!
மடிந்திடும் மானிடத்தை⚰️
காக்க வா எம்
மகாதேவா....
வாசுவி உமிழ்
நஞ்சினை உண்டாய்.......
புன்முறுவலிட்டு
திரிபுரம்
எரித்தாய். ......
இன்று
முக்கண்களில்👁️👁️👁️ ஒற்றைக் கண்👁️
அசைவில் .....
அரூவமாய் நடமாடும்
கொடும் கொரோனாவை
கொன்று வீழ்த்த வாராயோ
கொன்றை மலர் சடையோனே.🌿🌻..........!!!!!

🌹லீலா லோகி🌹

எழுதியவர் : லீலா லோகி (24-May-21, 11:05 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 73

மேலே