கவிதை

மனிதனின் மனதில்
பதிந்த நினைவுகள்
மற்றும் அனுபவங்கள்
நல்ல சிந்தனைகளை
தூண்டி அந்த தூண்டலின்
துலங்களாக எண்ணங்கள்
உருவாகி அந்த எண்ணங்கள்
கருத்தாக விரல்களை
சென்றடைந்து பேனாவின்
மூலம் பேப்பரில் பதியப்படும்
எழுத்துக்கள் கவிதைகளாக
உருவெடுக்கின்றன.

எழுதியவர் : முத்துக்குமரன் P (24-Jun-21, 7:41 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : kavithai
பார்வை : 63

மேலே