தேவதை கவிதைகள்

நீ குளித்து முடித்து
தலைதுவட்டிய துண்டில்
முளைத்திருக்கின்றது
கூந்தல்

எழுதியவர் : விஜயகுமார்.துரை (24-Jun-21, 4:56 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 119

மேலே