ஆபத்து
ஆபத்து
பெண்ணே!! புண்ணிய நதிகளில்,
நீ!! நீராட செல்லாதே; நீ!! நீராடினால்,
அங்கே வருபவர்களுக்கு
ஆபத்தாய் மாறிவிடும்;
ஏனெனில்;
உன் அழகினை கண்டு,
நதிகளெல்லாம்;
பொறாமையால் பொங்கி எழும்....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
