வழி பார்க்காத விழி

வழி பார்க்காத விழி

தான் தேடி வந்த இடத்தை மறந்து
பலமணிநேரம்; வழி தெரியாமல்
விழித்தவர்!!!
எதிரே வந்த ஒருவரிடம்
வழி கேட்டு திகைத்துப் போனார்;
வழிகளை பார்க்காமல், வழி கூறும்
இரு விழி இழந்த மாமனிதரின்!!
அறிவைக் கண்டு....

எழுதியவர் : பி.திருமால் (30-Jun-21, 7:17 pm)
சேர்த்தது : பி திருமால்
பார்வை : 79

மேலே