அவன் புலம்பல்
எப்பாவால் எழுதி அடைத்திடுவேன் அழகால்
என்னிடம் நீ காட்டும் உந்தன் ஆணவத்தை
அப்பப்பா என்செய்வேன் யாரிடம் கூறுவேன்
நான் படும் பாட்டை காலமே
நீதான் இதற்கு பதில் தரவேணும்