வேதனை
துள்ளும் இளமையை துள்ளவிட்டுவிட்டு
துடிக்கும் நரம்புகளை அடக்க மறுத்துவிட்டு
மனதை கட்டுப்படுத்த மறந்துவிட்டு
மனம் போன போக்கில் சென்று விட்டு
முதுமையில் மன வேதனை என்று
மனம் நொந்து என்ன பயன்
துள்ளும் இளமையை துள்ளவிட்டுவிட்டு
துடிக்கும் நரம்புகளை அடக்க மறுத்துவிட்டு
மனதை கட்டுப்படுத்த மறந்துவிட்டு
மனம் போன போக்கில் சென்று விட்டு
முதுமையில் மன வேதனை என்று
மனம் நொந்து என்ன பயன்