தயங்காதே
தயங்காதே.
எப்படி என்று கேளாதே!
தயங்காதே!
எண்ணியபடி எண்ணிய
காரியம் முடித்து விடு,
அப்புறம் பாரு!.
Facebook , YouTube ல்
Face பார்த்திட்டே,
இந்தியன் போல்
தெரிகிறதே,
இல்லையடா அவன்
தமிழன் என்பார்.
எவர் எவரோ கை
குலுக்க கார்த்திருப்பார்,
எங்கிருந்தோ எல்லாம்
email வந்து குவியும்.
அப்போது எல்லாம்,
அன்னையை - நீ
அணைத்திடு உன்
மனத்தினிலே.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.