மெல்லியல் கூந்தல் தேவதை
இன்னிசை பாடி வரும்இளந் தென்றலே
புன்னகை பூத்து வரும்புதுப் பூக்களே
மெல்லிடை நோக நடந்து வருகிறாள்
மெல்லியல்கூந் தல்தே வதை !
----இன்னிசை வெண்பா
இன்னிசை பாடி வரும்இளந் தென்றலே
புன்னகை யில்மலரும் பூக்களே- என்னவள்
மெல்லிடை நோக நடந்து வருகிறாள்
மெல்லியல்கூந் தல்தே வதை !
----நேரிசை வெண்பா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
