கண்டங்கத்தரி சமூலம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வேரிலைபூ காய்பழம் வித்துமதன் பட்டையுமிவ்
வூரி லிருக்க வுடற்கனப்பும் - நீராய்
வரும்பீந சங்கயஞ்சு வாசமுந்தங் காதே
அருங்கண்டங் கத்தரியு ளார்
- பதார்த்த குண சிந்தாமணி
கண்டங்கத்தரியின் வேர், இலை, பூ, காய், பழம், விதை, பட்டை இவை நீரேற்றம், நீர்ப்பீநசம் ஈளை ,