கடைக்கண் பார்வையிலே😍😍
என் அன்பே❤❤
உன் கடைக்கண் பார்வையிலே
என்னைக் கரையவைத்தாய்...
விட்டுத் தள்ளிப்போகாதே...
ஆசை தான் அலைமோதுதே...
மனம் தான் ஏங்கித் துடிக்கிதே...
அருகில் தான் வாராயோ...
ஒரு புன்னகை இட்டுச் செல்வாயோ🥰🥰
இந்த நொடி தான் நீளாதோ???
காண்பது கனவோ அல்லது நிஜமோ???
இது யார் செய்த பிழையோ???