சேவகனார்க் கிழங்கு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கபரோகந் தன்னைக் கடலி(ல்)விழச் செய்யும்
அபமிருந்து வாம்விஷத்தை யாற்றும் - இபமுலவுங்
காவக நாடாக் கருங்குயிலே கண்டுரைத்த
சேவக னார்கிழங்க தே
- பதார்த்த குண சிந்தாமணி
இது கபநோயைப் போக்கும், விடங்களை நீக்கும்

