மனைவி..!!
தாரம் என்று வந்தவள்
பின் தாய் ஆனால்..!!
யார் எவர் என்று தெரியாத என்னை
அவள் அங்கத்தின் பாதியாக ஏற்றாள்..!!
மூன்று முடிச்சுக்கு பிறகே
முழு நிலா எனக்கு சொந்தமானது..!!
முந்தானை வாடை வீச
என் மூச்சுக்காற்றும் அவள் சுமக்க..!!
முழு மனிதனாக
பிறப்பெடுத்தேன் நான்..!!
தள்ளாடும் வயதிலும்
தாங்கிப் பிடிக்கிறாள்..!!
மனிதா அவரவர்
மனைவியும் மறுத்தாய் தான் நமக்கு..!!