எழுத்து
புரண்டு புரண்டு முனங்கினேன்
தூக்கத்திலிருந்து விழிக்க
கண்கள் என்னுடன் உடன்படாமல் சொருகின....
மனம் தூங்காமல் விழித்தது...
இவையெல்லாம் ஒருவரின் நினைவால் அல்ல
எழுத்தின் நினைவால்...
புரண்டு புரண்டு முனங்கினேன்
தூக்கத்திலிருந்து விழிக்க
கண்கள் என்னுடன் உடன்படாமல் சொருகின....
மனம் தூங்காமல் விழித்தது...
இவையெல்லாம் ஒருவரின் நினைவால் அல்ல
எழுத்தின் நினைவால்...