இரவு

இரவே நீ
வராமல் இருந்துவிடாதே
அவள் நினைவுகளை
நான் மறக்காமலிருக்க
அவளை கனவில்
தழுவாமலிருக்க !

மலையில் மேகம் தூங்க ......
மலரில்  வண்டு தூங்க......

தென்றலில் பயிர்கள் தூங்க. ....
நான் தூங்க தருவாயோ

         உன் தோள்களை

எழுதியவர் : பாரதிபித்தன் (24-Mar-22, 8:55 am)
சேர்த்தது : Bharathipithan
பார்வை : 104

மேலே