ரணம்..!!

நினைத்து நினைத்து
வீங்கிய இதயம்தான்
எவருடனும் பேச
முடியாமல் தவிக்கும்..!!

சுற்றி எத்தனை பேர் இருந்தாலும்
ஏனோ அந்த ஒரு நபரை
மட்டுமே அதிகம் நினைக்கும்
பேசத் துடிக்கும் இதயத்திற்கு
எப்படி சொல்லி புரிய வைப்பேன் கடந்துவிட்டால் என்று..!!

எழுதியவர் : (10-May-22, 2:41 pm)
பார்வை : 83

மேலே