வெள்ளைக்காகிதம் வெற்றுக்காகிதம் ஆதல்

காதல்
சொல்ல
நினைத்தேன்
வார்த்தை
வந்தது

அதை
எழுத்தில்
சொல்ல
நினைத்தேன்
கவிதை
வந்தது

கவிதையினை
சுமந்து
செல்ல
சமாதானப்புறா
வேண்டுமென
நினைத்தேன்
வெள்ளைக்காகிதம்
வந்தது

அண்ணன்
உறவுமுறை
என
நீ கூற
நினைத்தேன்

வெள்ளைக்காகிதத்தின்
அனைத்து
பக்கங்களும்
" வெற்றுக்காகிதம் "
ஆனது.........

எழுதியவர் : அ. முத்துக்குமார் தமிழன் (16-May-22, 8:54 pm)
பார்வை : 53

மேலே