மௌனத்தின் புரியாத அர்த்தங்களை

வெண்ணிலா வானில்
முழுமையாக வந்த ஒரு மாலையில்
கண்ணிலே நீ கோடிட்டுக் காட்டினாய்
ஒரு கவிதை வரி
அது
மௌனத்தின் புரியாத அர்த்தங்களை
விளக்கிடும்
காதல் அகராதி !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jul-22, 10:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே