மௌனத்தின் புரியாத அர்த்தங்களை
வெண்ணிலா வானில்
முழுமையாக வந்த ஒரு மாலையில்
கண்ணிலே நீ கோடிட்டுக் காட்டினாய்
ஒரு கவிதை வரி
அது
மௌனத்தின் புரியாத அர்த்தங்களை
விளக்கிடும்
காதல் அகராதி !
வெண்ணிலா வானில்
முழுமையாக வந்த ஒரு மாலையில்
கண்ணிலே நீ கோடிட்டுக் காட்டினாய்
ஒரு கவிதை வரி
அது
மௌனத்தின் புரியாத அர்த்தங்களை
விளக்கிடும்
காதல் அகராதி !