சக்கரை வாசனார் கருத்து
நேரிசை ஆசிரியப்பா
,(அகவலோசை)
துணிவுடன் எழுதவும் உளரோ யாருமிவ்
எழுத்தில் யாருமே எழுதமுன் வராராம்
அழுத்தி காதல் பாட்டையும்
வழிபட பலரும் முன்வந் தாரே
நேரிசை ஆசிரியப்பா
,(அகவலோசை)
துணிவுடன் எழுதவும் உளரோ யாருமிவ்
எழுத்தில் யாருமே எழுதமுன் வராராம்
அழுத்தி காதல் பாட்டையும்
வழிபட பலரும் முன்வந் தாரே