மலரும் விரிய மகிழ்வும் பெருகுதே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(புளிமா 3 கருவிளம்)
(1, 3 சீர்களில் மோனை)

மலரும் விரிய மகிழ்வும் பெருகுதே;
இலையில் பனியும் இனிதே துயிலுதே!
உலவும் நிலவும் உயரே வருகுதே;
உலகில் துயிலா உனது நினைவினில்!

- வ.க.கன்னியப்பன்

கருத்து: கவின் சாரலன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Nov-22, 4:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

மேலே